பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 20:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 20

காண்க யோவான் 20:15 சூழலில்