பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 21:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இங்கே இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்குத் தாரும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 21

காண்க 1 சாமுவேல் 21:9 சூழலில்