பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 27:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒரு நாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 27

காண்க 1 சாமுவேல் 27:1 சூழலில்