பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 27:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பி வருவான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 27

காண்க 1 சாமுவேல் 27:9 சூழலில்