பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 8:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 8

காண்க 1 சாமுவேல் 8:22 சூழலில்