பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 22:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்க வேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம் பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்து வைத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 22

காண்க 1 நாளாகமம் 22:5 சூழலில்