பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 25:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும் சுரமண்டலங்களாலும், தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 25

காண்க 1 நாளாகமம் 25:1 சூழலில்