பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 11:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 11

காண்க 2 சாமுவேல் 11:27 சூழலில்