பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 13:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீதின் தமையனாகிய சிமியாவின் குமாரன் யோனதாப் வந்து: ராஜகுமாரரான வாலிபரையெல்லாம் கொன்று போட்டார்கள் என்று என் ஆண்டவன் நினைக்கவேண்டாம்; அம்னோன் மாத்திரம் செத்துப்போனான்; அவன் தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்த நாள்முதற்கொண்டு, அது அப்சலோமின் நெஞ்சில் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 13

காண்க 2 சாமுவேல் 13:32 சூழலில்