பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 17:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்சலோமின் சேவகர் அந்த ஸ்திரீயினிடத்தில் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்த ஸ்திரீ: வாய்க்காலுக்கு அப்பாலே போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடிக்காணாதேபோய், எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 17

காண்க 2 சாமுவேல் 17:20 சூழலில்