பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 17:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 17

காண்க 2 சாமுவேல் 17:23 சூழலில்