பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 21:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான். கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 21

காண்க 2 சாமுவேல் 21:1 சூழலில்