பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 9:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான். ராஜகுமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம் பண்ணுவான் என்று ராஜா சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 9

காண்க 2 சாமுவேல் 9:11 சூழலில்