பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 9:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ராஜா: தேவன் நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 9

காண்க 2 சாமுவேல் 9:3 சூழலில்