பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 14:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும், சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 14

காண்க ஆதியாகமம் 14:9 சூழலில்