பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 23:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம்பண்ணுவேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 23

காண்க ஆதியாகமம் 23:13 சூழலில்