பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 3:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 3

காண்க ஆதியாகமம் 3:1 சூழலில்