பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 3:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 3

காண்க ஆதியாகமம் 3:14 சூழலில்