பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 3:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 3

காண்க ஆதியாகமம் 3:8 சூழலில்