பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 33:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 33

காண்க ஆதியாகமம் 33:10 சூழலில்