பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 6:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 6

காண்க ஆதியாகமம் 6:4 சூழலில்