பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 40:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக்கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின்மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 40

காண்க எசேக்கியேல் 40:4 சூழலில்