பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 23:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்று கொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 23

காண்க எண்ணாகமம் 23:17 சூழலில்