பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 13:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 13

காண்க எரேமியா 13:6 சூழலில்