பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 2:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சிந்தித்துப்பாருங்கள்: நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 2

காண்க எரேமியா 2:31 சூழலில்