பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 2:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் உன்னோடே வழக்காடுவேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 2

காண்க எரேமியா 2:35 சூழலில்