பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 23:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 23

காண்க எரேமியா 23:17 சூழலில்