பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 23:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 23

காண்க எரேமியா 23:28 சூழலில்