பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 23:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 23

காண்க எரேமியா 23:5 சூழலில்