பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 24:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ புசிக்கத்தகாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 24

காண்க எரேமியா 24:3 சூழலில்