பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 26:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பிரபுக்களும் சகல ஜனங்களும் ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே நம்முடனே பேசினான் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 26

காண்க எரேமியா 26:16 சூழலில்