பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 29:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தச் சிறையிருப்பு நெடுங்காலமாக இருக்கும்; நீங்கள் வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைச் சாப்பிடுங்களென்று பாபிலோனில் இருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 29

காண்க எரேமியா 29:28 சூழலில்