பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 3:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்திலே எருசலேமைக் கர்த்தருடைய சிங்காசனம் என்பார்கள்; சகல ஜாதியாரும் எருசலேமில் விளங்கிய கர்த்தருடைய நாமத்தினிமித்தம் அதினிடமாகச் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் இச்சையின்படி நடவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 3

காண்க எரேமியா 3:17 சூழலில்