பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 30:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 30

காண்க எரேமியா 30:18 சூழலில்