பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 31:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 31

காண்க எரேமியா 31:19 சூழலில்