பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 33:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 33

காண்க எரேமியா 33:22 சூழலில்