பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 33:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப் பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 33

காண்க எரேமியா 33:5 சூழலில்