பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 34:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 34

காண்க எரேமியா 34:15 சூழலில்