பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 35:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்த தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 35

காண்க எரேமியா 35:11 சூழலில்