பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 36:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ ஒரு புஸ்தகச்சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், சகல ஜாதிகளைக்குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 36

காண்க எரேமியா 36:2 சூழலில்