பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 37:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் குமாரனாகிய யூகாலையும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 37

காண்க எரேமியா 37:3 சூழலில்