பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 39:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும், கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவைக் கிட்டி, அவனைப்பிடித்து, அவனை ஆமாத் தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச்செய்தான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 39

காண்க எரேமியா 39:5 சூழலில்