பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 4:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக்கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 4

காண்க எரேமியா 4:19 சூழலில்