பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 40:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நானோவெனில், இதோ, நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 40

காண்க எரேமியா 40:10 சூழலில்