பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 41:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப்பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய் போஜனம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 41

காண்க எரேமியா 41:1 சூழலில்