பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 41:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 41

காண்க எரேமியா 41:9 சூழலில்