பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 44:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, அவர்களும் நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேவர்களுக்கு தூபங்காட்டவும், ஆராதனைசெய்யவும் போய், எனக்குக் கோபமூட்டும்படிக்குச் செய்த அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம், அவைகள் இந்நாளில் பாழாய்க்கிடக்கிறது, அவைகளில் குடியில்லை.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 44

காண்க எரேமியா 44:3 சூழலில்