பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 46:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எகிப்தியனே பிரவாகத்தைப்போல் புரண்டுவருகிறான், அவனே அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல எழும்பிவருகிறான்; நான் போய், தேசத்தை மூடி, நகரத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அழிப்பேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 46

காண்க எரேமியா 46:8 சூழலில்