பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 48:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிப்மாவூரின் திராட்சச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோயின; அவைகள் யாசேர் கடல்மட்டும் போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்தகாலத்துப் பழங்களின்மேலும், உன் திராட்சப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 48

காண்க எரேமியா 48:32 சூழலில்