பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 49:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச் சுதந்தரவாளி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அதின் ஜனம் இவன் பட்டணங்களில் குடியிருப்பானேன்?

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 49

காண்க எரேமியா 49:1 சூழலில்